தமிழின அழிப்பின் ஒரு அங்கமே யாழ்.நூலக எரிப்பு- சிவாஜிலிங்கம்
தமிழின அழிப்பின் ஒரு அங்கமாகவே யாழ்.பொது நூலக எரிப்பானது அமைந்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”1981 ஆம் ஆண்டு இலங்கை ழுமுவதிலும் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடத்தப்பட்டபோது யாழ்.மாவட்டத்துக்கான அபிவிருத்தி சபை தேர்தல் ஜுன் மாதம் … Continue reading தமிழின அழிப்பின் ஒரு அங்கமே யாழ்.நூலக எரிப்பு- சிவாஜிலிங்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed